கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – இரண்டாம் கட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்” இரண்டாம் கட்டமாக பயனாளிகளுக்கு உரிமைத் தொகையினை 10.11.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார். (PDF 96 KB)