“என் ஊர் என் கனவு” திட்டம் – 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
அரியலூர் மாவட்டத்தில் “என் ஊர் என் கனவு” திட்டம் 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்,அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 101KB)

