போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுவுடன் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 13/01/2020

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுவுடன், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. போலியோ சொட்டு மருந்து முகாம் 19.01.2020 அன்று நடைபெற உள்ளது. (376 KB)