சாலையின் தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், சாலையின் தரம் உயர்த்தும் பணிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 09.04.2023 அன்று அடிக்கல் நாட்டினார்கள். (PDF 20 KB) | (PDF 22 KB)