பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம் – 02.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 02/05/2024

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து மேற்கொள்ளபட்ட முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இயக்குநர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் 02.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)