மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டதிற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஓதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டதிற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்றது.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
(PDF 42KB)

