அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் – எரிவாயு உருளைகள் மற்றும் தண்ணீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் மற்றும் தண்ணீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 201KB)

