தா.பழூர் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல்
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
அரியலூர் மாவட்டத்தில் ரூ.9.19 கோடி மதிப்பீட்டில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 21KB)
