அண்ணல் அம்பேத்கர் 135-ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் 135-ஆவது பிறந்த நாள் – சமத்துவ நாள் விழாவினை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 962 பயனாளிகளுக்கு ரூ.13.44 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 24KB)