அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலக மகளிர் தின விழாவை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 24KB)