மூடுக

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 11/01/2024
மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – பொங்கல் பரிசு தொகுப்பு

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (10.01.2024) வழங்கினார்.
(PDF 22KB)

District Collector inaugurated the scheme of giving Pongal gift with Rs.1,000 cash

District Collector inaugurated the scheme of giving Pongal gift with Rs.1,000 cash