கூட்டுறவு பெட்ரோல் பங்க் திறப்பு
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2023
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 17.11.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டுறவு பெட்ரோல் பங்கினை திறந்து வைத்தார். (PDF 24 KB)