மூடுக

சாலை பணி துவக்கி வைத்து அடிக்கல் நாட்டுதல்

வெளியிடப்பட்ட தேதி : 18/05/2023
அடிக்கல் நாட்டுதல்

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 17.05.2023 அன்று, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழி தடமாக மாற்றும் மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். (PDF 23 KB)

laid the foundation