சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து கூட்டம் – உழவர் கடன் அட்டை
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2020

உழவர் கடன் அட்டை வழங்குவதற்கு, சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வங்கி அலுவலர்களுடன் கூட்டம் 14.02.2020 அன்று நடைபெற்றது. (PDF 28 KB)