மூடுக

தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது

15/09/2023 - 19/09/2023
அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர்

தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி செப்டம்பர் 15 மற்றும் 19 அன்று நடைபெற உள்ளது.

பார்க்க (46 KB)