பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி – 29.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 29/03/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் 29.03.2024 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 19 KB)