பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 18 KB)