காவலர்கள் கணினி மூலம் தற்செயல் தெறிவு – 15.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 17/04/2024

பாராளுமன்ற தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்களை கணினி மூலம் தற்செயல் தெறிவு, மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் முன்னிலையில் 15.04.2024 அன்று நடைபெற்றது.(PDF 37 KB)